👧கலாவும், 🧕கமலாவும் சிறுவயதிலிருந்தே தோழிகள். 👧கலா பத்தாவது வரையில் படித்திருக்கின்றாள், 🧕கமலா 👩🎓 முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறாள். 🧕கமலாவுக்கு வெளியூரில் 🏫அரசாங்கப் பள்ளியில் 👩🏫ஆசிரியர் பணி கிடைத்தது.👧கலா தையல் பயிற்சி பெற்று தையல் கடைக்கு வேலைக்குச் செல்கிறாள். 🧕கமலாவின் சம்பளம் மாதம் 30,000. 👧கலாவின் சம்பளம் மாதம் 15000, வீட்டு வாடகை அத்தியாவசிய தேவைகள் போக மீதமுள்ள 3000 ரூபாயை சேமிப்பாள்.அதை வங்கியில் சேமிக்க தெரியாது 🧕கமலாவின் உதவியோடு மாதம் 3000 வங்கியில் செலுத்தி சேமித்தாள்.🧕 கமலா அத்தியாவசிய தேவை போக 13000 ரூபாயை வங்கியில் சேமிப்பாள். 👧கலாவால் வருடத்திற்கு 36000 மட்டுமே சேமிக்க முடிந்தது.🧕கமலாவால் வருடத்திற்கு 1,56000 சேமிக்க முடிந்தது.10 வருடம் கழித்து தனது சேமிப்பைக் கொண்டு 🧕கமலா சொந்த 🏠வீடு கட்டினாள் , 👧கலா தனது சேமிப்பைக் கொண்டு சிறிய தையல் கடை ஆரம்பித்தாள்.👧கலாவுக்கு சொந்த வீடு கனவாகவே இருந்தது. 👧கலா 20 வருடம் கழித்து தொழில் வருமானம் உயர்ந்து, 15 தையல் கடை சொந்த ஊரில் நிறுவி கமலாவிடம் இணைய தளத்தைப் பற்றி கேட்டறிந்து துணிகளை உலகெங்கும் வி...
ஒருநாள் 🌅காலையில் நாட்டின் 🤴ராஜா ஊரை முழுவதுமாக சுற்றிப் பார்க்க தனது 🏇குதிரையில் சவாரி செய்தார். பொழுது சாய்ந்தது 🌃 இரவு நேரம் என்பதால் குதிரையை 🐎விட்டு இறங்கி அருகிலுள்ள 🌳 ஆப்பிள் மரத்தடியில் 🛏️😴உறங்க ஆரம்பித்தார். 🤴ராஜாவிற்கு பசி அதிகரிக்க, நல்உணவு வேண்டும் என்று கடவுளை வேண்டினார். உடனே அந்த 🌳மரத்திலிருந்த 🍎 பழம் ஒன்று கிளையிலிருந்து உதிர்ந்தது. அப்போது தான் 🤴ராஜாவிற்கு நாம் இருப்பது 🍎🌳ஆப்பிள் மரத்தடியில் என்று நினைவுக்கு வந்தது கடவுள் தன் பசியைப் போக்க 🍎ஆப்பிளை கொடுத்துள்ளார் என்று நினைத்தவாறு நன்றி கடவுளே என்று தன் நன்றியை கடவுளிடம் தெரிவித்தார்.கீழே விழுந்த 🍎ஆப்பிள் பழத்தையும் ✋கையில் எடுத்து மண்ணை வாயில் ஊதி சுத்தம் செய்துவிட்டு😋 சாப்பிட்டார். அப்போதும் ராஜாவிற்கு பசி 😋அதிகரிக்க மேலும் சில 🍎🍎🍎🍎🍎ஆப்பிள்களை ராஜா 🌳மரத்தின்மீது ஏறிப் பறித்து உண்டு தனது 😋பசியைப் போக்கினார். 👺பூதம் ஏதேனும் இங்கு 🌃இரவில் வருமோ என்று பயந்தார் உடனே அவருக்கு காய்ச்சல் வந்தது. 🌃 இரவு முழுவதும் தூங்காமல் பயத்துடன் மறுநாள் 🌅காலையில் 🏰அரண்மனையை நோக்கித் ?...