முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு

👧கலாவும், 🧕கமலாவும் சிறுவயதிலிருந்தே தோழிகள். 👧கலா பத்தாவது வரையில் படித்திருக்கின்றாள், 🧕கமலா 👩‍🎓 முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறாள். 🧕கமலாவுக்கு வெளியூரில் 🏫அரசாங்கப் பள்ளியில் 👩‍🏫ஆசிரியர் பணி கிடைத்தது.👧கலா தையல் பயிற்சி பெற்று தையல் கடைக்கு வேலைக்குச் செல்கிறாள். 🧕கமலாவின் சம்பளம் மாதம் 30,000. 👧கலாவின் சம்பளம் மாதம் 15000, வீட்டு வாடகை அத்தியாவசிய தேவைகள் போக மீதமுள்ள 3000 ரூபாயை சேமிப்பாள்.அதை வங்கியில் சேமிக்க தெரியாது 🧕கமலாவின் உதவியோடு மாதம் 3000 வங்கியில் செலுத்தி சேமித்தாள்.🧕 கமலா  அத்தியாவசிய தேவை போக 13000 ரூபாயை வங்கியில் சேமிப்பாள். 👧கலாவால் வருடத்திற்கு 36000 மட்டுமே சேமிக்க முடிந்தது.🧕கமலாவால் வருடத்திற்கு 1,56000 சேமிக்க முடிந்தது.10 வருடம் கழித்து  தனது சேமிப்பைக் கொண்டு 🧕கமலா சொந்த 🏠வீடு கட்டினாள் , 👧கலா தனது சேமிப்பைக் கொண்டு சிறிய தையல் கடை ஆரம்பித்தாள்.👧கலாவுக்கு சொந்த வீடு கனவாகவே இருந்தது. 👧கலா 20 வருடம் கழித்து தொழில் வருமானம் உயர்ந்து, 15 தையல் கடை சொந்த ஊரில் நிறுவி கமலாவிடம் இணைய தளத்தைப் பற்றி கேட்டறிந்து துணிகளை உலகெங்கும் வி...
சமீபத்திய இடுகைகள்

எண்ணம் போல் வாழ்க்கை, நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்.

  ஒருநாள் 🌅காலையில் நாட்டின் 🤴ரா‌ஜா ஊரை முழுவதுமாக சுற்றிப் பார்க்க தனது 🏇குதிரையில் சவாரி செய்தார்.  பொழுது சாய்ந்தது 🌃 இரவு நேரம் என்பதால் குதிரையை 🐎விட்டு இறங்கி அருகிலுள்ள 🌳 ஆப்பிள் மரத்தடியில் 🛏️😴உறங்க ஆரம்பித்தார். 🤴ராஜாவிற்கு பசி அதிகரிக்க, நல்உணவு வேண்டும் என்று கடவுளை வேண்டினார். உடனே அந்த 🌳மரத்திலிருந்த 🍎 பழம் ஒன்று கிளையிலிருந்து உதிர்ந்தது. அப்போது தான் 🤴ராஜாவிற்கு நாம் இருப்பது 🍎🌳ஆப்பிள் மரத்தடியில் என்று நினைவுக்கு வந்தது கடவுள் தன் பசியைப் போக்க 🍎ஆப்பிளை கொடுத்துள்ளார் என்று நினைத்தவாறு நன்றி கடவுளே என்று தன் நன்றியை கடவுளிடம் தெரிவித்தார்.கீழே விழுந்த 🍎ஆப்பிள் பழத்தையும்  ✋கையில் எடுத்து மண்ணை வாயில் ஊதி சுத்தம் செய்துவிட்டு😋 சாப்பிட்டார். அப்போதும்  ராஜாவிற்கு பசி 😋அதிகரிக்க மேலும் சில 🍎🍎🍎🍎🍎ஆப்பிள்களை ராஜா 🌳மரத்தின்மீது ஏறிப் பறித்து உண்டு தனது 😋பசியைப் போக்கினார். 👺பூதம் ஏதேனும் இங்கு 🌃இரவில் வருமோ என்று பயந்தார் உடனே அவருக்கு காய்ச்சல் வந்தது. 🌃 இரவு முழுவதும் தூங்காமல் பயத்துடன் மறுநாள் 🌅காலையில் 🏰அரண்மனையை நோக்கித் ?...

சுய பரிசோதனை செய்,தன்னை அறிந்தவனே தலைவனாவான், தாழ்வுமனப்பான்மையை விடுத்து தன்னம்பிக்கையோடு வாழ், பிடித்த தொழிலை தேர்ந்தெடு

 பெரிய எலி🐀ஒன்று சிறியதாக இருப்பதால் மனம் வருந்தி நம் இனத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்று எண்ணி இந்த 🌍 உலகில்  வாழ யார் பலசாலியோ அவருக்கு உதவியாளராக பணிபுரிந்து வாழ்வில் பலசாலியாக வேண்டும் என்று நினைத்து, ஒரு நாள் 🌍உலகைப் படைத்த பிரம்மதேவரிடம் சென்று "பிரம்மதேவா இந்த 🌍உலகைப் படைத்தவன் நீங்கள் தான் ஆகவே கூறுங்கள் உலகில் பெரிய பலசாலி யார்? "அதற்கு பிரம்மதேவர், "என்னைப் பொறுத்தவரை இந்த🌍 உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் ஒளி கொடுத்து உயிர் வாழ உதவுகின்ற ☀️சூரியனே பலசாலி" என்றார். உடனே🐀 எலி ,சூரியனிடம் சென்று "☀️சூரியனே இந்த 🌍உலகில் நீங்கள் தான் பலசாலி ",என்று பிரம்மதேவர் கூறியுள்ளார் என்றது. ☀️சூரியன் ,🐀எலியிடம் "நான் ஒன்றும் பலசாலி அல்ல ஒரு சில நேரங்களில் என் அனல் ஒளியை மறைக்கும் மேகம் ☁️ தான் பலசாலி என்றார்". 🐀எலி ☁️மேகத்திடம் சென்று,"  நீங்கள் தான் 🌍உலகிலேயே மிகப்பெரிய பலசாலி என்று சூரியன் ☀️ கூறியுள்ளார் " என்றது. ☁️ மேகம், ☀️சூரியனிடம் "நான் எங்கு ⛈️மழை பொழிய வேண்டும் என்று முடிவு செய்வதே 💨காற்று தான் ஆகவே 💨காற்று...

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி, உப்பைத் திண்ணவன் தண்ணீர் குடிக்கனும்.

  🏘️கிராமத்தில்  மூன்று 👱👱‍♂️👦திருடர்கள் அனைவரின் 🏠🏡🏛️🏚️🏘️வீட்டிலுள்ள ஆடுகளில் தினம் ஒரு ஆடு 🐐🐏🐑என்ற  கணக்கில் திருடி அதனை விற்று பணத்தை பெருக்கி வந்தனர். ஒருநாள் மூன்று திருடர்களின் ஒருவன்👦 "எனக்கு  பக்கத்து ஊரில் வேலை கிடைத்தது, இனி நான் திருட மாட்டேன், திருடுவது தவறு என்று என் தாய் 👩கூறியபின் உணர்ந்தேன். இது 🌃 இரவு நேரம் என்பதால் நான் எந்த வீட்டில் ஆடுகளை திருடி அதனை விற்று பணத்தை பெற்றேனோ அந்த வீட்டில் இருப்பவரிடம் பணத்தை நாளை காலையில் கொடுக்க இருக்கிறேன்.நீங்கள் இருவரும் வேறு வேலைக்குச் செல்லுங்கள், நான் செல்கிறேன்" என்று கூறிவிட்டு வீடு திரும்பினார்.இதனை கேட்ட இருவரும் திருந்தாமல் எப்பொழுதும் நம் மூவரும் ஒன்றாக சேர்ந்து தானே திருடுவோம், நாம் இருவர் மட்டும் எவ்வாறு திருடுவது என்று புலம்பிய சமயம் இதனை கேட்ட பிச்சை எடுக்கும் 🧒ஆண்டி  "ஒருவர் நான் உங்களுடன் சேர்ந்து திருட வரலாமா? என்றார்.👱‍♂️ "சரி" என்று ஒரு திருடன் கூற மற்றொரு திருடன்👱  ஆண்டியிடம் "உங்கள் கையில் இருக்கும் 🐚சங்கை கீழே போட்டு விட்டு எங்களுடன் வாருங்கள்" என்றான். 🧒அ...

சுத்தம் சோறு போடும், சுத்தம் சுகம் தரும்.

 ஒருநாள்👴 பெரியவர் ஒருவர் 🏘️கிராமத்திற்கு வந்து குப்பை கூளங்களுக்கு பேரிச்சம்பழம் என்று கூவிக் கொண்டிருப்பதைக் கேட்ட மக்கள் ஆச்சரியம் அடைந்து 🧒ஒருவர், பெரியவரிடம் "என்ன பெரியவரே! பழைய ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம் என்று கூறுவதற்கு பதில் தவறுதலாக குப்பை கூளங்களுக்கு  பேரிச்சம்பழம் என்று கூவிக்கொண்டிருக்கின்றீர்கள் " என்றார். அதற்கு அந்த 👴பெரியவர் "நான் தவறுதலாக எதையும் கூறவில்லை  உண்மையாகவே குப்பை கூளங்கள் எடைக்கு சமமாக பேரிச்சம்பழம் இலவசமாக தருகிறேன், தெருவில் இருக்கும் குப்பைகளை கொண்டு வரக்கூடாது."என்றார். இதனைக் கேட்ட மக்கள் தங்கள் வீட்டிலுள்ள குப்பைகளை கொண்டு வந்து அதன் எடைக்கு பேரிச்சம்பழம் பெற்று செல்லத் தொடங்கினர். ஒரு கன்னிப்பெண் தன் வீட்டில் உள்ள 1/2 கிலோ குப்பையை கொண்டுவந்து கொடுத்துவிட்டு 1/2 கிலோ பேரிச்சம்பழம் பெற்று சென்றாள். மற்றொரு 🧒ஆண் தங்கள் வீட்டிலுள்ள 1 கிலோ குப்பைகளை கொண்டு வந்து கொடுத்து விட்டு 1 கிலோ பேரிச்சம்பழம் பெற்று சென்றார். இவ்வாறு அந்த கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் தங்கள் வீட்டிலுள்ள குப்பைகளை கொண்டு வந்து அதன் எடைக்கு ஏற்ப பேர...

தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும், கொடுப்பாரைத் தடுக்காதே, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்.

   பழங்காலத்தில் நாட்டை 🤴அரசன் ஆண்டு வந்தார். அப்போது 🧒மீன் வியாபாரி ஒருவருக்கு⛵ கடலில் ஒரு அரிய வகை 🐠மீன் 'அதாவது அந்த 🐠மீன் வருடத்திற்கு ஒரு முறை தான் வலையில் சிக்கும்', அப்படிப்பட்ட அரிய வகை சுவை மிகுந்த 🐠மீன் தன் வலையில் தான் பிடித்ததை எண்ணி மகிழ்வுற்று, யாருக்கும் தெரியாமல் ஒரு சாக்கு பையில் போட்டு கொண்டு அரண்மனைக்குள் சென்று 👲வாயிற் காவலரிடம் 🤴அரசருக்கு பரிசு தர விரும்புகிறேன், 🤴அரசரை காண வேண்டும் என்று கூறினார். 👲வாயிற்காவலன் 🤴அரசனிடம் சென்று "அரசே தங்களுக்கு பரிசு தர 🧒மீன் வியாபாரி ஒருவர் வந்திருக்கிறார், தாங்கள் அனுமதி அளித்ததால் தங்களிடம் அழைத்து வருகிறேன்" என்றார். 🤴அரசர் " 🧒மீன் வியாபாரியை அழைத்து வா " என்றார். 👲வாயிற் காவலன் 🧒மீன் வியாபாரியை அரசரிடம் அழைத்து வந்தார். 🧒மீன் வியாபாரி 🤴அரசரைப்பார்த்து  நான் இன்று எனது மீன் பிடித்தல் தொழிலை செய்து கொண்டிருக்கும்போது ஒரு அரிய வகையான சுவை மிகுந்த 🐠மீன் என் வலையில் சிக்கியது, அதனை யாருக்கும் தெரியாமல் தங்களின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தும் நோக்கில் பரிசாக உங்களுக்குத் தருகின்றன் என்று...

விதியை மதியால் வெல்வோம்

        குளத்தில் 🐡🐠🐟🐋🎣🎏🍥🍣🍢🐟🐋🐋🎣🎣 மீன்கள் வாழ்ந்து வந்தது. இரு மீன்கள் நண்பர்களாக இருந்தது🐟🐠. ஒரு நாள் இரவு இரு மீன் வியாபாரிகள் வழிப்போக்கன்களாய் இக்குளத்தை வந்து அடைவதை இந்த மீன்🐠 பார்த்தது. அதுசமயம் அந்த இரண்டு மீன் வியாபாரிகளில் ஒருவர் "நாளை இக்குளத்திலுள்ள மீன்களை வலையில் பிடித்து  சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து லாபம் பெறுவோம்" என்று   கூற மற்றொருவர் "சரி" என்று கூறினார். மீன் வியாபாரிகள் கூறியதை கேட்டு அந்த மீன்🐠 பதற்றம் அடைந்து தனது நண்பனான மற்றொரு மீனிடம்🐟 சென்று "நாம் இந்த குளத்தை விட்டு உடனே வேறு தண்ணீர் இருக்கும் இடத்தை நோக்கி சென்றாக வேண்டும் இல்லையெனில் நாளை மீன் வியாபாரிகள் இருவர் தங்களை சிறை பிடிப்பர், என் யோசனைப்படி  வயலுக்குச் செல்லும் வாய்க்கால் குளத்தின் ஒரு பகுதியில் உள்ளது, அதன் வழியாக மற்றொரு குளத்திற்கு சென்று விதியை மதியால் வெல்வோம் "  என்று கூறியது. அதற்கு 🐟நண்பனான மீன், "விதிப்படி நடக்கட்டும் நான் இங்கு தான் இருப்பேன்" என்றது.இதனை கேட்ட 🎣🐡🐟🎏🍥🍣🍢🐋🐡🐟🍥மற்ற மீன்கள் அனைத்தும் விதி...