முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எண்ணம் போல் வாழ்க்கை, நல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்.

  ஒருநாள் 🌅காலையில் நாட்டின் 🤴ரா‌ஜா ஊரை முழுவதுமாக சுற்றிப் பார்க்க தனது 🏇குதிரையில் சவாரி செய்தார்.  பொழுது சாய்ந்தது 🌃 இரவு நேரம் என்பதால் குதிரையை 🐎விட்டு இறங்கி அருகிலுள்ள 🌳 ஆப்பிள் மரத்தடியில் 🛏️😴உறங்க ஆரம்பித்தார். 🤴ராஜாவிற்கு பசி அதிகரிக்க, நல்உணவு வேண்டும் என்று கடவுளை வேண்டினார். உடனே அந்த 🌳மரத்திலிருந்த 🍎 பழம் ஒன்று கிளையிலிருந்து உதிர்ந்தது. அப்போது தான் 🤴ராஜாவிற்கு நாம் இருப்பது 🍎🌳ஆப்பிள் மரத்தடியில் என்று நினைவுக்கு வந்தது கடவுள் தன் பசியைப் போக்க 🍎ஆப்பிளை கொடுத்துள்ளார் என்று நினைத்தவாறு நன்றி கடவுளே என்று தன் நன்றியை கடவுளிடம் தெரிவித்தார்.கீழே விழுந்த 🍎ஆப்பிள் பழத்தையும்  ✋கையில் எடுத்து மண்ணை வாயில் ஊதி சுத்தம் செய்துவிட்டு😋 சாப்பிட்டார். அப்போதும்  ராஜாவிற்கு பசி 😋அதிகரிக்க மேலும் சில 🍎🍎🍎🍎🍎ஆப்பிள்களை ராஜா 🌳மரத்தின்மீது ஏறிப் பறித்து உண்டு தனது 😋பசியைப் போக்கினார். 👺பூதம் ஏதேனும் இங்கு 🌃இரவில் வருமோ என்று பயந்தார் உடனே அவருக்கு காய்ச்சல் வந்தது. 🌃 இரவு முழுவதும் தூங்காமல் பயத்துடன் மறுநாள் 🌅காலையில் 🏰அரண்மனையை நோக்கித் ?...

சுய பரிசோதனை செய்,தன்னை அறிந்தவனே தலைவனாவான், தாழ்வுமனப்பான்மையை விடுத்து தன்னம்பிக்கையோடு வாழ், பிடித்த தொழிலை தேர்ந்தெடு

 பெரிய எலி🐀ஒன்று சிறியதாக இருப்பதால் மனம் வருந்தி நம் இனத்தால் ஒன்றும் செய்ய முடியாது என்று எண்ணி இந்த 🌍 உலகில்  வாழ யார் பலசாலியோ அவருக்கு உதவியாளராக பணிபுரிந்து வாழ்வில் பலசாலியாக வேண்டும் என்று நினைத்து, ஒரு நாள் 🌍உலகைப் படைத்த பிரம்மதேவரிடம் சென்று "பிரம்மதேவா இந்த 🌍உலகைப் படைத்தவன் நீங்கள் தான் ஆகவே கூறுங்கள் உலகில் பெரிய பலசாலி யார்? "அதற்கு பிரம்மதேவர், "என்னைப் பொறுத்தவரை இந்த🌍 உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் ஒளி கொடுத்து உயிர் வாழ உதவுகின்ற ☀️சூரியனே பலசாலி" என்றார். உடனே🐀 எலி ,சூரியனிடம் சென்று "☀️சூரியனே இந்த 🌍உலகில் நீங்கள் தான் பலசாலி ",என்று பிரம்மதேவர் கூறியுள்ளார் என்றது. ☀️சூரியன் ,🐀எலியிடம் "நான் ஒன்றும் பலசாலி அல்ல ஒரு சில நேரங்களில் என் அனல் ஒளியை மறைக்கும் மேகம் ☁️ தான் பலசாலி என்றார்". 🐀எலி ☁️மேகத்திடம் சென்று,"  நீங்கள் தான் 🌍உலகிலேயே மிகப்பெரிய பலசாலி என்று சூரியன் ☀️ கூறியுள்ளார் " என்றது. ☁️ மேகம், ☀️சூரியனிடம் "நான் எங்கு ⛈️மழை பொழிய வேண்டும் என்று முடிவு செய்வதே 💨காற்று தான் ஆகவே 💨காற்று...