முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி, உப்பைத் திண்ணவன் தண்ணீர் குடிக்கனும்.

  🏘️கிராமத்தில்  மூன்று 👱👱‍♂️👦திருடர்கள் அனைவரின் 🏠🏡🏛️🏚️🏘️வீட்டிலுள்ள ஆடுகளில் தினம் ஒரு ஆடு 🐐🐏🐑என்ற  கணக்கில் திருடி அதனை விற்று பணத்தை பெருக்கி வந்தனர். ஒருநாள் மூன்று திருடர்களின் ஒருவன்👦 "எனக்கு  பக்கத்து ஊரில் வேலை கிடைத்தது, இனி நான் திருட மாட்டேன், திருடுவது தவறு என்று என் தாய் 👩கூறியபின் உணர்ந்தேன். இது 🌃 இரவு நேரம் என்பதால் நான் எந்த வீட்டில் ஆடுகளை திருடி அதனை விற்று பணத்தை பெற்றேனோ அந்த வீட்டில் இருப்பவரிடம் பணத்தை நாளை காலையில் கொடுக்க இருக்கிறேன்.நீங்கள் இருவரும் வேறு வேலைக்குச் செல்லுங்கள், நான் செல்கிறேன்" என்று கூறிவிட்டு வீடு திரும்பினார்.இதனை கேட்ட இருவரும் திருந்தாமல் எப்பொழுதும் நம் மூவரும் ஒன்றாக சேர்ந்து தானே திருடுவோம், நாம் இருவர் மட்டும் எவ்வாறு திருடுவது என்று புலம்பிய சமயம் இதனை கேட்ட பிச்சை எடுக்கும் 🧒ஆண்டி  "ஒருவர் நான் உங்களுடன் சேர்ந்து திருட வரலாமா? என்றார்.👱‍♂️ "சரி" என்று ஒரு திருடன் கூற மற்றொரு திருடன்👱  ஆண்டியிடம் "உங்கள் கையில் இருக்கும் 🐚சங்கை கீழே போட்டு விட்டு எங்களுடன் வாருங்கள்" என்றான். 🧒அ...

சுத்தம் சோறு போடும், சுத்தம் சுகம் தரும்.

 ஒருநாள்👴 பெரியவர் ஒருவர் 🏘️கிராமத்திற்கு வந்து குப்பை கூளங்களுக்கு பேரிச்சம்பழம் என்று கூவிக் கொண்டிருப்பதைக் கேட்ட மக்கள் ஆச்சரியம் அடைந்து 🧒ஒருவர், பெரியவரிடம் "என்ன பெரியவரே! பழைய ஈயம் பித்தளைக்கு பேரிச்சம்பழம் என்று கூறுவதற்கு பதில் தவறுதலாக குப்பை கூளங்களுக்கு  பேரிச்சம்பழம் என்று கூவிக்கொண்டிருக்கின்றீர்கள் " என்றார். அதற்கு அந்த 👴பெரியவர் "நான் தவறுதலாக எதையும் கூறவில்லை  உண்மையாகவே குப்பை கூளங்கள் எடைக்கு சமமாக பேரிச்சம்பழம் இலவசமாக தருகிறேன், தெருவில் இருக்கும் குப்பைகளை கொண்டு வரக்கூடாது."என்றார். இதனைக் கேட்ட மக்கள் தங்கள் வீட்டிலுள்ள குப்பைகளை கொண்டு வந்து அதன் எடைக்கு பேரிச்சம்பழம் பெற்று செல்லத் தொடங்கினர். ஒரு கன்னிப்பெண் தன் வீட்டில் உள்ள 1/2 கிலோ குப்பையை கொண்டுவந்து கொடுத்துவிட்டு 1/2 கிலோ பேரிச்சம்பழம் பெற்று சென்றாள். மற்றொரு 🧒ஆண் தங்கள் வீட்டிலுள்ள 1 கிலோ குப்பைகளை கொண்டு வந்து கொடுத்து விட்டு 1 கிலோ பேரிச்சம்பழம் பெற்று சென்றார். இவ்வாறு அந்த கிராமத்தில் உள்ள அனைத்து மக்களும் தங்கள் வீட்டிலுள்ள குப்பைகளை கொண்டு வந்து அதன் எடைக்கு ஏற்ப பேர...