🏘️கிராமத்தில் மூன்று 👱👱♂️👦திருடர்கள் அனைவரின் 🏠🏡🏛️🏚️🏘️வீட்டிலுள்ள ஆடுகளில் தினம் ஒரு ஆடு 🐐🐏🐑என்ற கணக்கில் திருடி அதனை விற்று பணத்தை பெருக்கி வந்தனர். ஒருநாள் மூன்று திருடர்களின் ஒருவன்👦 "எனக்கு பக்கத்து ஊரில் வேலை கிடைத்தது, இனி நான் திருட மாட்டேன், திருடுவது தவறு என்று என் தாய் 👩கூறியபின் உணர்ந்தேன். இது 🌃 இரவு நேரம் என்பதால் நான் எந்த வீட்டில் ஆடுகளை திருடி அதனை விற்று பணத்தை பெற்றேனோ அந்த வீட்டில் இருப்பவரிடம் பணத்தை நாளை காலையில் கொடுக்க இருக்கிறேன்.நீங்கள் இருவரும் வேறு வேலைக்குச் செல்லுங்கள், நான் செல்கிறேன்" என்று கூறிவிட்டு வீடு திரும்பினார்.இதனை கேட்ட இருவரும் திருந்தாமல் எப்பொழுதும் நம் மூவரும் ஒன்றாக சேர்ந்து தானே திருடுவோம், நாம் இருவர் மட்டும் எவ்வாறு திருடுவது என்று புலம்பிய சமயம் இதனை கேட்ட பிச்சை எடுக்கும் 🧒ஆண்டி "ஒருவர் நான் உங்களுடன் சேர்ந்து திருட வரலாமா? என்றார்.👱♂️ "சரி" என்று ஒரு திருடன் கூற மற்றொரு திருடன்👱 ஆண்டியிடம் "உங்கள் கையில் இருக்கும் 🐚சங்கை கீழே போட்டு விட்டு எங்களுடன் வாருங்கள்" என்றான். 🧒அ...
குழந்தைகளுக்கான நீதிக் கதைகள், கட்டுரைகள், பழமொழிக் கதைகள் சிறுவர்கள் முதல் பெரியவர்களுக்கான பண்பு நலன்களை சிறிய கதைகள் மூலம் எடுத்துரைக்கிறது.குழந்தைகளுக்கான நீதிக் கதைகள் திருக்குறள் மற்றும் பழமொழி கருத்துக்களை உள்ளடக்கியது. குழந்தைகளின் அறிவுத்திறனையும் நன்நடத்தையும் வளர்க்கும் நோக்கில் பதிவு செய்யப்படுகிறது.