முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும், கொடுப்பாரைத் தடுக்காதே, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்.

   பழங்காலத்தில் நாட்டை 🤴அரசன் ஆண்டு வந்தார். அப்போது 🧒மீன் வியாபாரி ஒருவருக்கு⛵ கடலில் ஒரு அரிய வகை 🐠மீன் 'அதாவது அந்த 🐠மீன் வருடத்திற்கு ஒரு முறை தான் வலையில் சிக்கும்', அப்படிப்பட்ட அரிய வகை சுவை மிகுந்த 🐠மீன் தன் வலையில் தான் பிடித்ததை எண்ணி மகிழ்வுற்று, யாருக்கும் தெரியாமல் ஒரு சாக்கு பையில் போட்டு கொண்டு அரண்மனைக்குள் சென்று 👲வாயிற் காவலரிடம் 🤴அரசருக்கு பரிசு தர விரும்புகிறேன், 🤴அரசரை காண வேண்டும் என்று கூறினார். 👲வாயிற்காவலன் 🤴அரசனிடம் சென்று "அரசே தங்களுக்கு பரிசு தர 🧒மீன் வியாபாரி ஒருவர் வந்திருக்கிறார், தாங்கள் அனுமதி அளித்ததால் தங்களிடம் அழைத்து வருகிறேன்" என்றார். 🤴அரசர் " 🧒மீன் வியாபாரியை அழைத்து வா " என்றார். 👲வாயிற் காவலன் 🧒மீன் வியாபாரியை அரசரிடம் அழைத்து வந்தார். 🧒மீன் வியாபாரி 🤴அரசரைப்பார்த்து  நான் இன்று எனது மீன் பிடித்தல் தொழிலை செய்து கொண்டிருக்கும்போது ஒரு அரிய வகையான சுவை மிகுந்த 🐠மீன் என் வலையில் சிக்கியது, அதனை யாருக்கும் தெரியாமல் தங்களின் மீதுள்ள அன்பை வெளிப்படுத்தும் நோக்கில் பரிசாக உங்களுக்குத் தருகின்றன் என்று...

விதியை மதியால் வெல்வோம்

        குளத்தில் 🐡🐠🐟🐋🎣🎏🍥🍣🍢🐟🐋🐋🎣🎣 மீன்கள் வாழ்ந்து வந்தது. இரு மீன்கள் நண்பர்களாக இருந்தது🐟🐠. ஒரு நாள் இரவு இரு மீன் வியாபாரிகள் வழிப்போக்கன்களாய் இக்குளத்தை வந்து அடைவதை இந்த மீன்🐠 பார்த்தது. அதுசமயம் அந்த இரண்டு மீன் வியாபாரிகளில் ஒருவர் "நாளை இக்குளத்திலுள்ள மீன்களை வலையில் பிடித்து  சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்து லாபம் பெறுவோம்" என்று   கூற மற்றொருவர் "சரி" என்று கூறினார். மீன் வியாபாரிகள் கூறியதை கேட்டு அந்த மீன்🐠 பதற்றம் அடைந்து தனது நண்பனான மற்றொரு மீனிடம்🐟 சென்று "நாம் இந்த குளத்தை விட்டு உடனே வேறு தண்ணீர் இருக்கும் இடத்தை நோக்கி சென்றாக வேண்டும் இல்லையெனில் நாளை மீன் வியாபாரிகள் இருவர் தங்களை சிறை பிடிப்பர், என் யோசனைப்படி  வயலுக்குச் செல்லும் வாய்க்கால் குளத்தின் ஒரு பகுதியில் உள்ளது, அதன் வழியாக மற்றொரு குளத்திற்கு சென்று விதியை மதியால் வெல்வோம் "  என்று கூறியது. அதற்கு 🐟நண்பனான மீன், "விதிப்படி நடக்கட்டும் நான் இங்கு தான் இருப்பேன்" என்றது.இதனை கேட்ட 🎣🐡🐟🎏🍥🍣🍢🐋🐡🐟🍥மற்ற மீன்கள் அனைத்தும் விதி...